திருவண்ணாமலையில்அரோகரா முழக்கத்தோடு ஏற்றப்பட்ட மகாதீபம் பக்தி பரவசத்தில் பக்தர்கள்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது, அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதைப் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு

பரணி தீபம் 2024 : வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும் எந்த நேரத்தில் எப்படி விளக்கு ஏற்றினால் பாவம் தீரும்

கோவிலில் மட்டுமல்லாது வீடுகளிலும் திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் பரணி தீபம் ஏற்றப்பட வேண்டும். இதற்கு என்ன காரணம், பரணி தீபம் ஏற்றும் முறை

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கொட்டும் மழையிலும் தீவிர ஏற்பாடுகள்

புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை நடைபெறுவதையொட்டி மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லப்படுகிறது.

நவம்பர் 2-ல் கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசிக்க ரூ 1000 கட்டணம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய விரைவு தரிசனம் கட்டணம் என ரூ 1000 நிர்ணயம் பக்தர்கள் அதிர்ச்சி.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் . ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன்.

ஆடி மாத சிறப்பு கட்டுரை

தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள்.

27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய ஆலயங்கள்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் உள்ளது. நமக்கு நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க.

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

முருகனுக்கு உரிய செவ்வாய்க்கிழமை, கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. இந்த நாளின் அற்புதத்தை வார்த்தையால் சொல்ல முடியாது.

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 10 நாட்கள் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.